சந்ரோதயம் ஒரு பெண்னானதோ
செந்தாமரை இருகண்னானதோ
பொன்னோவியம் யென்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்ரோதயம் ஒரு பெண்னானதோ
செந்தாமரை இருகண்னானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளிவந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சொடு நீ சேர்த்த பொருளல்லவொ
என்னாலும் பிரியாத உரவல்லவோ
இளம் சூரியன் உந்தன் வடிவ்! ஆனதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
உள் நெஞ்சில் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என்கோவில் குடிகொண்ட சிலைஅல்லவோ - (சந்ரோதயம்)
அலையொடு பிற்வாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லயெ
துடிக்காத இமையொடு விழி இல்லயெ
துனையோடு சேராத இதம் இல்லயெ
என் மெனி உனதன்றி யெனதில்லயே
இதழொடு இதழ் வைது இமை மூடவோ
விழுகின்ற சுகம் வாங்க தடை போடவோ
மடி மீது தலை வைத்து இழைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவ்! ஆனதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment