நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயெ
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
(நானாக நான் இல்லை தாயே)
கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார்மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
மனி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலட்ட ஆளில்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலட்ட ஆளில்லை
கோவில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காணவேறில்லை
(நானாக நான் இல்லை தாயே)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment