Followers

Monday, May 18, 2009

Kalyana maalai-கல்யாண மாலை

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உன்மைகள் சொல்வேன்
ஸ்ருதியோடு லயம் போலவே-
இனையாகும் துனையாகும் சம்சார சங்கீதமே...
(கல்யாண மாலை..)
வாலிபஙகள் ஒடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாரதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அரியாதது
அழகான மனைவி அன்பான துனைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாலில் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி
சந்தோச சாம்ராஜியமே...
(கல்யாண மாலை..)
கூவுகின்ற குயிலை கூட்டுகுள் வைத்து
பாடென்று சொன்னால் பாடதம்மா
சோலை மயில் தன்னை சிரை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடதம்மா
நாள்தோரும் ரசிகன் பாரட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கி வரும் பொதும்
மக்கள் மணம் போலே பாடுவேன் கண்ணே
என்சோகம் என்னோடுதான்...
(கல்யாண மாலை..)

No comments: